சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு சம்மன்!

இந்தியாவில் இயங்கி வரும் 21 ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பின்பற்றி வரும் பாதுகாப்பு வழிமுறைகளை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களி்ன் பாதுகாப்பை உறுதி செய்ய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு வழிமுறைகளை தெரிவிக்க மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் 21 ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையே நிலவி வரும் பதற்றமான சூழலில் இந்த … Continue reading சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு சம்மன்!